துணை பிரதமரிடம் பொறுப்பை ஒப்படைப்பேன்.. சிங்கப்பூர் பிரதமர் லீ அறிவிப்பு…!

சிங்கப்பூர்-
வருகின்ற 2025 நவம்பரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் தலைமைப் பொறுப்பை நான் முழுமையாக ஒப்படைப்பேன் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். ஆளும் மக்கள் செயல் கட்சியின் (பிஏபி) மாற்றத் திட்டங்கள் மேலும் வெளிச்சம் பெரும்பொருட்டு, அக்கட்சியின் பொதுச் செயலாளரான லீ, “எல்லாம் சரியாக நடந்தால்”, அடுத்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி பிஏபியின் 70வது பிறந்தநாளில் அதைச் செய்வார் என்று இன்று நவம்பர் 5ம் தேதி ஆற்றிய உரையில் அவர் இது குறித்து கூறினார். சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்ற வருடாந்திர PAP விருதுகள் மற்றும் மாநாட்டில், கலந்து கொண்ட வோங், துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் மற்றும் பல புதிய PAP முகங்களின் உரைகளைத் தொடர்ந்து திரு. லீ 1,000க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களிடம் உரையாற்றினார். 62 வயதான ஹெங் ஒதுங்கிய பின்னர், “நீண்ட பயணத்தை மேகொள்ளவுள்ள” ஒரு இளைய தலைவர் பொறுப்பேற்க முடியும் என்று கடந்த ஆண்டு கட்சியின் நான்காவது தலைமுறை அல்லது 4G குழுவின் தலைவராக வோங் அங்கீகரிக்கப்பட்டார்.

கடந்த பிப்ரவரி 2022ல் தனது 70 வது பிறந்தநாளுக்கு முன்னதாக பதவி விலகுவேன் என லீ முன்பு கூறினார். இருப்பினும், தொற்றுநோயால் அந்த திட்டம் சீர்குலைந்தது. மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய தினப் பேரணியின் போது, ​​கோவிட்-19 தொற்றுநோய் முடிவுக்கு வந்தவுடன் தனது கனவு திட்டங்கள் மீண்டும் துவங்கும் என்றும், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட சமீபத்திய சர்ச்சைகள் அரசியல் புதுப்பித்தலுக்கான கால அட்டவணையை தாமதப்படுத்தாது என தெரிவித்தார்.

இன்று, லீ PAP உறுப்பினர்களிடம், அடுத்த GE 4G குழுவிற்கு கட்சியின் தலைமை மாற்றத்துடன் ஒத்துப்போகும் என்று மீண்டும் வலியுறுத்தினார். 4G குழுவின் தலைவராக வோங்கின் ஒப்புதலுடன், ஒரே ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அது அடுத்த GE-க்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ ஒப்படைப்பு நடைபெறுமா என்பது விரைவில் அறிவிக்கப்படும் என கூறினார்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

துணை பிரதமரிடம் பொறுப்பை ஒப்படைப்பேன்.. சிங்கப்பூர் பிரதமர் லீ அறிவிப்பு…!

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு