தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாதிய அடையாளங்கள் அழிப்பு..

துாத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 4817 இங்களில் இருந்த ஜாதிய அடையாளங்களை அழிக்கப்பட்டுள்ளது.

துாத்துக்குடி உட்கோட்டத்தில் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சமீர்வியாஸ்நகர் பகுதிகளில்
8 மின்கம்பங்களிலும் துாத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈச்சந்தாஓடை தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லம்பரும்பு ஆகிய பகுதிகளில் 22 மின்கம்பங்களிலும்.

திருச்செந்துார் உட்கோட்டத்தில் திருச்செந்துார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதிமன்விளை புதுகாலனி சண்முகபுரம் திருச்செந்துார் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துராம்மன் கோவில் தெரு ஆறுமுகநேரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ராஜமணியாபுரம் ஆத்துார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்காணி குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கூர் ஆகிய பகுதிகளில் 48 மின்கம்பங்களிலும் மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஒரே நாளில் மொத்தம் 133 இடங்களில் ஊாத்தலைவர்கள் முக்கியஸ்தர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள தாமாகவே முன்வந்து வெள்ளை நிற பெயிண்டால் ஜாதிய அடையாளங்களை அழித்தனர்.

இதுவரை மொத்தம் 4817 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது இதற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் துாத்துக்குடி மாவட்ட காவல்துறை சாா்பாக தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாதிய அடையாளங்கள் அழிப்பு..

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு