அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

“தூய்மையே சேவை” இயக்கம் 2024, செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை சுகாதார ஆராய்ச்சித் துறையால் நடத்தப்படுகிறது.

சுகாதார ஆராய்ச்சித் துறை தூய்மையே சேவை இயக்கம், 2024-ஐ ஏற்பாடு செய்துள்ளது. இது 2024, செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2, வரை கொண்டாடப்படும். இந்த இயக்கத்தில், துறை மற்றும் அதன் தன்னாட்சி அமைப்பான ஐ.சி.எம்.ஆர் மற்றும் நாடு முழுவதும் உள்ள அதன் 27 நிறுவனங்களுடன் இணைந்து பதினைந்து நாட்களில் ஒவ்வொரு குடிமகனும், சமூகமும் அமைப்பும் பரவலான ஈடுபாட்டையும் பங்கேற்பையும் உறுதி செய்யும். இந்த இயக்கத்தின் மூன்று முக்கிய தூண்கள்-

தூய்மையின் மக்கள் பங்களிப்பு – பொதுமக்கள் பங்கேற்பு, விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்குதல்: பல்வேறு பங்கேற்பு நடவடிக்கைகள் மூலம் தூய்மை முயற்சிகளில் குடிமக்களை ஈடுபடுத்துதல்.

தூய்மை பணியாளர்களுக்கு நோய்த் தடுப்பு சுகாதார பரிசோதனைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு வழங்குதல்.

சுகாதார ஆராய்ச்சித் துறை மற்றும் 27 ஐசிஎம்ஆர் நிறுவனங்களின் 1200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 2024 செப்டம்பர் 17 அன்று சுகாதார ஆராய்ச்சித் துறைச் செயலாளர், மற்றும் ஐசிஎம்ஆர்  தலைமை இயக்குநர் ஆகியோரால் ‘தூய்மை உறுதிமொழி’ வழங்கப்பட்டது. இக்கால கட்டத்தில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட  உள்ளது.

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று திட்டத்தின் கீழ் மரம் நடும் இயக்கம்

· ஐசிஎம்ஆர் நிறுவனங்களில் தூய்மை இயக்கம் குறித்த பயிற்சிப் பயிலரங்குகள்

· தூய்மை பணியாளர்களுக்கு நோய்த் தடுப்பு உடல் பரிசோதனை

· தூய்மை குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

ஐ.சி.எம்.ஆர் மூலம் தூய்மை விழிப்புணர்வுக்காக பள்ளி மற்றும் கல்லூரிகளில் விரிவுரைகள்

தூய்மை இந்தியா தின கொண்டாட்டத்துடன் இயக்கம் நிறைவடையும், அதைத் தொடர்ந்து 02.10.2024 அன்று தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

“தூய்மையே சேவை” இயக்கம் 2024, செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை சுகாதார ஆராய்ச்சித் துறையால் நடத்தப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர