தென்காசி அருகே ரவுடியை பிடிக்கச் சென்று மலையில் சிக்கிய 5 போலீசார் மீட்பு

✍️. தென்காசி ஆலங்குளம் அருகே ரவுடியை பிடிக்கச் சென்று மலையில் சிக்கிய 5 போலீசார் 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டனர்.

▪️. கடையம் பகுதியில் உள்ள பொத்தையில் ரவுடி பாலமுருகன் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

▪️. பொத்தையில் உள்ள பாறையில் ஏறிய 5 போலீசாரும், மீண்டும் இறங்க முடியாமல் சிக்கித் தவித்தனர். கனமழை பெய்தபோதும் ரவுடியை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென்காசி அருகே ரவுடியை பிடிக்கச் சென்று மலையில் சிக்கிய 5 போலீசார் மீட்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.