தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் : தேசிய கருத்தரங்கு

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, நாளை புதுதில்லி விஞ்ஞான் பவனில் “73 வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூன்று பத்தாண்டுகளுக்குப் பிறகு கிராமப்புற நிர்வாகம்” என்ற தலைப்பில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தேசிய கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் சந்திரசேகர் குமார் மற்றும் பிற உயர் அதிகாரிகள் முன்னிலையில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் விவேக் பரத்வாஜ் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் சைலேஷ் குமார் சிங் ஆகியோர் தேசிய கருத்தரங்கைத் தொடங்கி வைக்க உள்ளனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகள், தேசிய ஊரக வளர்ச்சிக் கழகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ், மாநில ஊரக வளர்ச்சிக்கழகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அதிகாரிகள், கல்வியாளர்கள், ஐ.நா முகமை அதிகாரிகள், உள்ளிட்டோர் கிராம நிர்வாகம் குறித்த தேசிய கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் : தேசிய கருத்தரங்கு

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400