தோழர் திருமுருகன் காந்தி பதிவிலிருந்து..

திமுகவின் ‘ஆண்டபரம்பரை’ அமைச்சர் திருப்பரங்குன்றத்தில் இசுலாமியர் உரிமை மறுப்பை என்ன செய்யப்போகிறார்? மதுரையின் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலம்தொட்டு இசுலாமியர் வழிபாட்டு உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. காஜிமார் பெரிய பள்ளிவாசல் சுந்தரபாண்டிய அரசனால் விரிவாக்கம் செய்யப்படவும், மெருகேற்றப்படவும் செய்யப்பட்டது. ஆனால் இன்றய நிலை என்ன அமைச்சர் அவர்களே? திமுக அரசு இசுலாமியர் மீது நிகழ்த்தப்படும் காவல்துறையின் அடக்குமுறைகளை எத்தனைக் காலம் அனுமதிக்கும்?மறுபுறத்தில் தலித்துகள் மீதான தாக்குதல், படுகொலைகள். அண்ணல் படம் சிதைக்கப்படுதல், பட்டியல் இளைஞர் காவல்துறை கண்முன் படுகொலை செய்யப்படுதல் என அனைத்தும் காவல்துறை தொடர்புடையதாக உள்ளது. தமிழ்நாட்டை யார் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்?
காவல்துறை அதிகாரிகளே அனைத்தையும் முடிவு செய்வார்களென்றால் தேர்தலும், சட்டமன்றமும், அமைச்சர்களும் எதற்கு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தோழர் திருமுருகன் காந்தி பதிவிலிருந்து..

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.