நாணயம் மற்றும் பணநோட்டுப் பரிமாற்ற விழாவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஏற்பாடு

ஜி20 மக்கள் பங்கேற்பு நிகழ்வின் ஒரு பகுதியாக பாரத ஸ்டேட் வங்கியின் காஞ்சிபுரம் கிளையில் நாணயம் மற்றும் பணநோட்டுப் பரிமாற்ற விழா இந்திய ரிசர்வ் வங்கியால் நடத்தப்பட்டது.

2023 ஜூன் 12 அன்று நடைபெற்ற இந்த விழாவை ரிசர்வ் வங்கியின் உதவிப் பொது மேலாளர் ஸ்ரீகுமார் தொடங்கிவைத்தார். இந்திய ரிசர்வ் வங்கியின் தூய்மையான பணநோட்டு அமலாக்க குறிக்கோளின் படி நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் பல்வேறு மதிப்பில் உள்ள நாணயங்கள் பொதுமக்களுக்கு கிடைக்க வகைசெய்யப்பட்டது.

இந்த விழாவின் போது அழுக்கேறிய மற்றும் கிழிந்த பணநோட்டுகள் வங்கிக்கிளை மூலம் மாற்றி வழங்கப்பட்டன. ஜி20 வணிக நடைமுறை பற்றி பரவலான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கு தொப்பிகளும் டி-சர்ட்களும் விநியோகிக்கப்பட்டன.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

நாணயம் மற்றும் பணநோட்டுப் பரிமாற்ற விழாவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஏற்பாடு

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு