திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மற்றும் சிறு துறலமுகங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ.வேலு அவர்களை மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன் பொன்னாடை அனிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் மாவட்ட தொ.மு.ச. பேரவை கவுன்சில் துணை தலைவர் ஆர்.ரெங்கசாமி, அமைப்புசார தொ.மு.ச. நிர்வாகிகள் ஜின்னாபாய், கார்த்திகேயன், சின்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





