பட்டினியால் இறந்துபோகு பலலட்சக் குழந்தைகள்… : சூடான் போர் விவகாரம்!

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே நெடு நீண்ட காலமாக மோதல் நிலவியது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உள்நாட்டு போராக வெடித்தது. இந்த போரில் இதுவரை ஆயிரக்கணக்கனோர் பலியாகியுள்ளனர்.

தொடர்ந்து கலவரம் நடைபெற்று வருவதால் அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு மூன்றில் ஒரு பங்கு பேர் பட்டினியால் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது. ந்நிலை தொடர்ந்தால் வருகிற மாதங்களில் சுமார் 2 லட்சதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கக்கூடும் என ஐ.நா.வின் மனிதாபிமான அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே சூடானுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என உலக நாடுகளை ஐ.நா.வலியுறுத்துகிறது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

பட்டினியால் இறந்துபோகு பலலட்சக் குழந்தைகள்… : சூடான் போர் விவகாரம்!

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு