பந்துவீச கூடுதல் நேரம்: நிதீஷ் ராணாவுக்கு ரூ.24 லட்சம் அபராதம்

பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதீஷ் ராணாவுக்கு ரூ.24 லட்சம் அபராதத்தை ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின.

இதில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா 18.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இந்நிலையில், இப்போட்டியில் கொல்கத்தா அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக அந்த அணியின் கேப்டன் நிதீஷ் ராணாவுக்கு ரூ.24 லட்சம் அபராதத்தை ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ளது. அதேபோல், இம்பேக்ட் வீரர் உள்பட கொல்கத்தா வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ.6 லட்சம் அல்லது போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் இதில் எது குறைவோ அந்தத் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பந்துவீச கூடுதல் நேரம்: நிதீஷ் ராணாவுக்கு ரூ.24 லட்சம் அபராதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.