தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.07.2023) முகாம் அலுவலகத்திலிருந்து கானொலிக் காட்சியின் வழியாக மதுரை எல்கோசெஸ்ஸில் அமைந்துள்ள பின்னக்கின் இன்பொடெக் சொலுயுசன்ஸின் தகவல் தொழில்ட்நுட்ப கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், மதுரையிலிருந்து தகவல் தொழில்நுட்பவியல் மற்று டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் ஜெ. குமரகுருபரன், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ். அனீஷ் சேகர், பின்னக்கிள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவவர்கள் கலந்து கொண்டனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





