பிரிவுகள் 370, 35 (ஏ) குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றி பிரதமர் கட்டுரை எழுதியுள்ளார்

பிரிவுகள் 370, 35 (ஏ) குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றி பிரதமர் திரு நரேந்திர மோடி கட்டுரை எழுதியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“பிரிவுகள் 370, 35 (ஏ) குறித்து உச்சநீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பு அரசியல் சாசன ஒருமைப்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது. இந்திய மக்களிடையே ஒன்றுபட்ட பிணைப்பையும் அது வலுப்படுத்தியுள்ளது. இது குறித்து ஒரு சில கருத்துகளை நான் எழுதியுள்ளேன்”.
பிரதமரின் இந்த கட்டுரை கீழ்கண்ட இந்த இணையதளத்தில் பார்க்கலாம்:-
https://www.narendramodi.in/sc-verdict-on-article-370-has-strengthened-the-spirit-of-ek-bharat-shreshtha-bharat

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

பிரிவுகள் 370, 35 (ஏ) குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றி பிரதமர் கட்டுரை எழுதியுள்ளார்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி