புதுச்சேரியில் பிரஞ்சு தேசிய தினம் கொண்டாட்டம்..

புதுச்சேரி: பிரான்ஸில் தீ பந்தம் ஏந்தி புரட்சி செய்து வென்றதை நினைவு கூறும் வகையில் பிரஞ்சு தேசிய தின விழா புதுச்சேரியில் கொண்டாடப்பட்டது. கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள சிறைச்சாலையை பொதுமக்கள் புரட்சி மூலம் தகர்த்து மன்னர் ஆட்சியை ஒழித்து மக்கள் ஆட்சியை நிறுவினர். இந்த தினம் பிரஞ்சு தேசிய தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

தீப்பந்தம் ஏந்தி புரட்சி செய்து வென்றதை நினைவு கூறும் வகையில் புதுச்சேரி, காரைக்கால், மஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் வசிக்கும் பிரஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் பிரான்ஸ் நாட்டினர் புதுச்சேரியில் பிரமாண்ட மின்விளக்கு பேரணி நடத்தினர். புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள ஜுபிளெக்ஸ் சிலை முன்பு பிரஞ்சு வாழ் மக்கள் கைகளில் மின்விளக்குகளை ஏந்தியபடி பேண்ட் இசை முழங்க பிரான்ஸ் தேசிய கோடியை ஏந்தியபடி பேரணி சென்றனர். இந்த ஊர்வலம் பிரஞ்சு துணை தூரகத்தில் முடிபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பிரஞ்சு தேசிய தினம் கொண்டாட்டம்..

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.