புழல் சிறையில் சட்டத்துறை அமைச்சர் ஆய்வு…..

புழல் சிறையில் பெண் கைதிகளை வைத்து செயல்பட உள்ள பெட்ரோல் நிலையத்தின் கட்டுமான பணியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார்.

புழல் சிறையில் பெண்களுக்கான சிறை அருகே ஃப்ரீடம் பெட்ரோல் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் நிலையம் ஆனது சுமார் 1.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1170 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. முன்னதாகவே ஆண் கைதிகளுக்காக புழல் சிறை அருகே ஒரு பெட்ரோல் நிலையம் அமைக்கப்பட்டு அதனை சிறைவாசிகள் நிர்வகித்து வருகின்றனர். இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்கான பெட்ரோல் நிலையம் புழல் சிறை அருகே கட்டப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

புழல் சிறையில் சட்டத்துறை அமைச்சர் ஆய்வு…..

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட