பூவிருந்தவல்லி நீதிமன்றத்தின் எதிரில் கழிவு நீர் தேக்கம்

பூவிருந்தவல்லி நீதிமன்றத்தின் எதிரில் மெட்ரே ரயில் பணிக்காக பில்லா் போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீதிமன்றத்தின் எதிரில் கழிவு நீர் லாரி ஒன்று நின்றுக்கொண்டிருக்கிறது. மிக்ஜாம் புயலால் ஏற்ப்பட்ட மழை நீர் சாலையில் தேங்கியுள்ள நிலையில் இந்த கழிவு நீர் லாரியில் இருந்து வெளியேறும் கழிவு நீரின் துார்நாற்றத்தால் இந்த நீதிமன்றத்திற்கு வந்து செல்லும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் மற்றும் இந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் மிகு சிரமத்திற்கு ஆளாகிறார்கள். உடனடியாக இந்த கழிவு நீர் லாரியை அப்புறப்படுத்தி சாலை சீர் செய்யப்படுமா என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எதிா் நோக்கி காத்துள்ளனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

பூவிருந்தவல்லி நீதிமன்றத்தின் எதிரில் கழிவு நீர் தேக்கம்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட