பெசன்ட் நகரில் அன்னை வேளாங்கண்ணி கொடியேற்று தேர் பவணி…

சென்னை மாநகரில் அமைந்துள்ள பெசன்ட் நகரில் அன்னை வேளாங்கண்ணி தேர் திருவிழா. இன்று முதல் நாளில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. மாநகரில் பல பகுதிகளில்யிருந்து அன்னையின் பக்தர்கள் காலை முதல் மாலை வரை நடை பயணமாக வந்த வண்ணமாக இருந்தார்கள். மாலை அன்னையின் கொடி தேர் பவணியாக வந்தது. அருள் தந்தை வின்சென்ட் சின்னதுரை தலைமையில் சென்னை மயிலை மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள் கொடி எற்றிவைத்தார்கள். இதில் திரளான அருள் தந்தையர்கள் பொதுமக்களும் கலந்துக்கொண்டு அன்னையின் ஆசியை பெற்றார்கள். மரியே வாழ்க என விண்னை பிளக்கும் அளவுக்கு மக்களின் குரலாக ஒளித்தது. பரவசத்தோடு வானவேடிக்கையுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். பல பகுதிகளில் இருந்து மாநகர போக்குவரத்து கழகம் மக்களுடைய வசதிக்காக பேருந்து வசதிகள் செய்யபட்டுயிருந்தது. இன்று விடுமுறை நாள் என்பதால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பக்கதர்கள் ஆலயத்திற்கு வந்து அன்னையின் ஆசியை பெற்றார்கள்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

பெசன்ட் நகரில் அன்னை வேளாங்கண்ணி கொடியேற்று தேர் பவணி…

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு