பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை நிலவரம்…

தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் குறித்து காணலாம். இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 -க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே சென்னையில் பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்றம் கண்டுள்ளது. அதேபோல தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று தமிழ்நாட்டில் அதிகப்படியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 0.52 காசுகள் உயர்ந்து ரூ.104.81- க்கு மேல் விற்பனையாகி வருகிறது. அதனையடுத்து திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை ஏற்றம் கண்டுள்ளது.

டீசல் விலை இன்று சென்னையில் லிட்டருக்கு ரூ.94.24-க்கு விற்பனையாகி வருகிறது. இன்று திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் சற்று விலையேற்றத்துடன் உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை நிலவரம்…

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.