பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக தூய்மைக்கான மதிப்பீடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தியாகராயநகர் சாரதா வித்யாலயா மாதிரிப் பள்ளி மாணவிகள் எஸ்.எஸ்.2023 என்ற எழுத்து வடிவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், எக்ஸ்னோரா கோவிந்தராஜ் மற்றம் தலைமை ஆசிரியர் கே.ரமா ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





