மகளிர் உலகக்கோப்பை கபடிப் போட்டி 2025-ல் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

மகளிர் உலகக்கோப்பை  கபடிப் போட்டி 2025-ல் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

“உலகக்கோப்பை மகளிர் கபடிப் போட்டி 2025-ல் வெற்றி பெற்று நாட்டிற்குப் பெருமை தேடித்தந்த இந்திய மகளிர் கபடிக் குழுவிற்குப் பாராட்டுகள்! அற்புதமான உறுதி, திறன் மற்றும் அர்ப்பணிப்பை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். அவர்களது வெற்றி, நாட்டின் எண்ணிலடங்காத இளைஞர்கள் கபடிப் போட்டியில் பங்கேற்கவும், பெரிதாகக் கனவு காணவும், உயர்ந்த இலக்கை அடையவும் ஊக்குவிக்கும்.”

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

மகளிர் உலகக்கோப்பை கபடிப் போட்டி 2025-ல் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400