மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டை பஜார் தெருவில் உள்ள சுசீல் டூல்ஸ அண்டு பெயிண்ட் நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம், நீர்மோர், பழங்கல் வழங்கப்பட்டது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





