மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி இன்று (20.07.2023) சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு, இருதயவியல் புறநோயாளிகள் பிரிவு, நுண்துளை மூலமாக மூளை நரம்பில் ஏற்படும் அடைப்பை அகற்றும் நியுரோ கேத்லாப், ரோபோடிக் அறுவை அரங்கு, இருதய தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை அரங்கிற்கு தேவைப்படும் உபகரணங்களை சுத்தம் செய்யும் மத்திய நுண்கிருமி நீக்கும் நிலையம்(CSSD) மற்றும் சலவையகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





