மணிப்பூர் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் : ஒன்றிய அரசுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு கோரிக்கை

அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு மணிப்பூர் சிறுபான்மை மக்கள் மீது திணிக்கப்படும் விசம பிரச்சாரத்தை பாதுகாக்க கோரி சென்னை, சைதாப்பேட்டையில் (கலைஞர் வளைவு) நேற்று ஆர்பாட்டம் நடத்தினர்.

அந்த ஆர்பாட்டத்தில்

  1. பாலியல் வன்கொடுமை செய்த பி.ஜே.பி. எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் உடனடியாக கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதியும், உரிய பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும்.
  2. மணிப்பூர் மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இயற்கை வளங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கொடுக்கும் சதி வேலையை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும். காடுகளில் வாழும் பழங்குடியின மக்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும்.
  3. சிறுபான்மையின மக்களிடையே விசம பிரச்சாரத்தை உருவாக்கும் பாசிச கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுத்து, மதச் சார்பின்மை, அரசமைப்பு சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும்.
  4. மணிப்பூர் பழங்குடியின மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கி பழங்குடியின சங்கங்கள், அமைப்புச்சாரா தலைவர்கள், தொண்டர்கள் அரசுகள் கொண்ட குழுவை அரசுகள் உருவாக்க வேண்டும்.
  5. பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பணியடங்களில் புகார் குழுக்குள் அமைக்கப்பட வேண்டும்

என ஒன்றிய அரசுக்கு 5 கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மணிப்பூர் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் : ஒன்றிய அரசுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு கோரிக்கை

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.