மத்திய அரசை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்!

சென்னை தாம்பரம் பாரதியார் திடல் சண்முகம் சாலை மார்க்கெட் ரோட்டில் மனித நேய மக்கள் கட்சி சார்பாக மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளரும் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான M.யாக்கூப் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் ஞாபகம் இனிக்கோ இருதியராஜ், குணங்குடி ஆர்.எம் தமுமுக பிரமுகர் ஹினிபா, செங்கல்பட்டு மாவட்ட மதிமுக செயலாளர் மா.வை மகேந்திரன், மனித நேய மக்கள் கட்சி பொதுக்குழு உறுப்பினர் ராஜாமுகமது . விசிக தாம்பரம் பிரமுகர் தேவ அருட்பிரகாசம், சுகுமார், ஷாஜகான், வழக்கறிஞர் பிரபாகரன், முத்தைய்யா ராஜன், மணி நாராயணன், முருகேசன் சூரைய்யா, டிடிகே சந்தனகோபாலன், வீரகுமாரன், மற்றும் மனித நேய மக்கள் கட்சி, விசக ம தி மு க ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர் ஜாஹிர் உசேன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய அரசை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.