மனித இனத்தின் தனித்துவம் வாய்ந்த கொடை (பரிசு): மொழி.

உலகில் பரவலாக வாழும் மக்கள் சுமார் 6,500 மொழிகளை பேசுகின்றனர். அதாவது, ஒன்றைக் குறிப்பிட சுமார் 6,500 மொழிகளை மக்கள் பல்வேறு நடைகளில் பன்முகத்தன்மையுடன் பேசுகின்றனர்.

  • இந்த வேற்றுமை என்பது மனித இனத்தின் தனித்துவம் வாய்ந்தது. (UNNIQUE). அதனால், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ம் நாள் ‘சர்வதேச தாய் மொழி தினம்’ கொண்டாடப்படுகிறது.
  • மொழியியல் மற்றும் கலாச்சாரத்தன்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும்; பன்மொழித்திறத்தை மேம்படுத்தவதற்கும் உலகளவில் கொண்டாடப்படுகிறது.
    “யாதும் ஊரே யாவரும் கேளிர்” 🙏

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மனித இனத்தின் தனித்துவம் வாய்ந்த கொடை (பரிசு): மொழி.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.