சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் அனைவரும் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். காரணம், சக பயிற்சி மருத்துவர் மீது தாக்கப்பட்டார். இதை தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில் அனைவருக்கும் பதற்றமான சூழல் உருவாகியது. மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினால் நோயாளிகளின் நிலை என்னாவது என்ற கேள்வி பொதுமக்களிடையே பரவிவருகிறது.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





