பெருநகர சென்னை மாநகராட்சி இராயபுரம் மண்டலம் வாா்டு 60க்குபட்ட அன்னை சத்யா நகரில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினையும் கொசுத் தடுப்பு நடவடிக்கைகளையும் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கா்லால் குமாவத், வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, கூடுதல் மாநகர நல அலுவலா் டாக்டா். லட்சுமி, மாமன்ற உறுப்பினர் இசட்.ஆசாத் உள்பட பலா் கலந்துக்கொண்டனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





