பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-64, ஜி.கே.எம். காலனி, அக்பர் ஸ்கொயர் பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று உணவினை வழங்கினார். இந்நிகழ்வில், மண்டலக் கண்காணிப்பு அலுவலர் பி.கணேசன், மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன்குமார், மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 8: அறவாழிஅந்தணன்தாள்சேர்ந்தார்க்குஅல்லால்பிறவாழி நீந்தல் அரிது. குறள்





