மாநில அளவிலான அடிமுறை தற்காப்பு கலை போட்டி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாநில அளவிலான அடிமுறை தற்காப்பு கலை போட்டி நடைபெற்றது- இதில் அடிமுறையில் சுவடு விளையாட்டு பிரிவுகள்,ஆயுத விளையாட்டு பிரிவுகள்,அடிமுறை மற்றும் சிலம்ப தற்காப்பு கலை பிரிவு என தமிழக முழுவதும் 18 மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்-மேலும் அடிமுறை தற்காப்புக் கலையை பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாட திட்டமாக கொண்டு வர வேண்டும்,அடிமுறை கலைஞர்களை ஊக்குவிக்கும் அளவில் பள்ளியில் தற்காப்பு கலை பிரிவு ஆசிரியராகவும் நியமிக்க வேண்டும் என தற்காப்பு கலை சங்க நிர்வாகிகள் கோரிக்கை-அதேபோன்று இது போன்ற அடிமுறை தற்காப்பு கலைகள்,மனிதனை உற்சாகப்படுத்தி ஆரோக்கியமாகவும்,தீராத நோய்களுக்கு நிவார்ணியாகவும் விளங்குகிறதாகவும் தெரிவித்தார்,அடுத்த தலைமுறையினர் முன்வந்து படிமுறை கலைகளை படித்து வருகின்றனர் மேலும் அதிக அளவில் மாணவர்கள் இதை கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

மாநில அளவிலான அடிமுறை தற்காப்பு கலை போட்டி

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட