மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் எடப்பாடியை சந்தித்து அதிமுகாவில் இணைந்தனர்…!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நேற்று தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் A.M.விக்கிரமராஜா, நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து, சென்னை, கே.கே. நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைமை அலுவலகத் திறப்பு விழா வருகின்ற 19.11.2023 அன்று நடைபெற இருப்பதையொட்டி அதற்கான அழைப்பிதழை வழங்கினார்.

2. கழக இலக்கிய அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் வைகைச்செல்வன் அவர்கள், தனது பிறந்த நாளை முன்னிட்டு நேரில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

3) புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள V. சுரேஷ் நேரில் சந்தித்து,பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

4. கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷ்யாம்குமார் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி பெற்றார்.

5. திருவள்ளுவர் மேற்று மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியக் கழக மாவட்ட பிரதிநிதி ஜி.கிருஷ்ணம் நாயுடு குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து தனது மகள் திருமணம் 16.11.2023 அன்று நடைபெற உள்ளதையொட்டி அதற்கான அழைப்பிதழை வழங்கினார்.

6. ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட திமுக-வை சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் வாா்டு உறுப்பினர் எஸ்.எம். குப்புசாமி மற்று எழுமலை, செல்வராஜ், கலைமணி, தமிழ்வாணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் அஜித்ரகுமான் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நகரச் செயலாளர் என்.எஸ் பழனி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகளும் ஆகமொத்தம் 300-க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் எடப்பாடியை சந்தித்து அதிமுகாவில் இணைந்தனர்…!

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு