அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

முறைகேட்டில் ஈடுபட்ட நிர்வாகிகளை நீக்க கோரி நந்தனம் மசூதி முன்பு முஸ்லிம் பெண்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை:
பசிலத்துன்னிசாபேகம் சாஹிபா எண்டோவ்மெண்ட்வக்ப்பின் நிர்வாகிகளான முகம்மது நயிமுர் ரகுமான், முகம்மது முஜிபுர் ரகுமான், முகம்மது உபைதுர் ரகுமான் ஆகியோர் தங்கள் பதவி காலம் 17.2.2022 அன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில் சட்ட விரோதமாக நிர்வாக குழுவில் செயல்படுவதுடன் முஹல்லாவை சேர்ந்த ஏழைகளின் மீது பி.பி. வழக்கு தொடர்ந்து ஏழை பெண்களை மிகுந்த மன உலைச்சலை கொடுத்துள்ளதாகவும், பசிலத்துன்னனிசா பேகம் சாஹிபா எண்டோவ்மெண்ட் வக்ப்பிற்கு சொந்தமான இடங்களை வாடகைக்கும், குத்தகைக்கும் கொடுப்பதிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அவர்களின் முறைகேடுகளுக்கு துணை போகாத வாடகை மற்றும் குத்தகைதாரருக்கு சட்ட விரோதமாக நிர்வாகிகளான முகம்மது நயிமுர் ரகுமான், முகம்மது முஜிபுர் ரகுமான் ஆகியோர் முறையற்ற பிபி வழக்கு தொடருவதை வக்பு நிர்வாக அதிகாரியும், அதைபற்றி விசாரிக்காமல் ஊக்கமளித்து வருவதையும் கண்டித்து மசூதியின் முகல்லாவை சேர்ந்த பெண்கள் மசூதி முன்பு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், நயிமுர்ரகுமான், முஜிபூர் ரகுமான் மற்றும் உபைதுர்ரகுமான் ஆகியோர் மீது வக்பு வாரியம் தக்க நடவடிக்கை எடுக்குமாறும், இவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், மூன்று பேரும் இனி மசூதியின் எந்தவித பொறுப்பிற்கும் தெரிவு செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

முறைகேட்டில் ஈடுபட்ட நிர்வாகிகளை நீக்க கோரி நந்தனம் மசூதி முன்பு முஸ்லிம் பெண்கள் ஆர்ப்பாட்டம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர