மூத்த பத்திரிகையாளர் தோழர் டி எஸ் ரவீந்திரதாசின் பதினோராவது நினைவு தின நிகழ்வு நடைபெற்றது…..

தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் சங்கத்தின் நிறுவனர், மூத்த பத்திரிகையாளர் தோழர் டி எஸ் ரவீந்திரதாசின் பதினோராவது நினைவு தினத்தை யொட்டி சனிக்கிழமை அன்று தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் சார்பில் சென்னை தலைமை அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில தலைவர் பி எஸ் டி புருஷோத்தமன், ரவீந்திரதாஸ் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். இதில் சங்கத்தின் துணைத் தலைவர் பி.சண்முகவேல், பொதுச்செயலாளர் சேம்பியன் முத்து, துணைச்செயலாளர் பி.ஆர்.வேலாங்கன், சென்னை மாவட்ட தலைவர் .சே.ப.தேவேந்திரன், செயலாளர் ம.மீ. ஜாபர், மூத்த பத்திரிகையாளர்கள்அப்சர்பாஷா, கோபாலரத்தினம், தி.ராஜேந்திரகுமார், பி.பூர்ணசந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

மூத்த பத்திரிகையாளர் தோழர் டி எஸ் ரவீந்திரதாசின் பதினோராவது நினைவு தின நிகழ்வு நடைபெற்றது…..

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு