சிங்கார வேலர் மேதின கொடி ஏற்றிய நூறாவது ஆண்டு நினைவை போற்றி சென்னை அஸ் தினாபுரம் பேருந்து நிலையத்தில் மே 1 அன்று சிஐடியு- ஏஐடியு சி தோழர்கள் பங்கேற் புடன் மேதினக் கொடி யை மாற்றுத்திறனாளி கள் சங்கத்தின் வழக்க றிஞர் மாயவன் ஏற்றி வைத்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதிக் குழு பொறுப்பாளரும் மூத்த தோழர் சங்கரய்யாவின் மகனுமான நரசிம்மன் வாழ்த்துரைத்துபேசி னார். சிந்தனை சிற்பி சிங்கார வேலரை நினைவு கூறா மல் மேதினத்தை கொண்டாட முடியாது . சிங்கார சென்னையின் அடையாளமே சிங்கார வேலர்தான் ஆகவே இம் மே நாளில்அவர் நினை வு போற்றுவோம் என நரசிம்மன் பேசினார்.தமிழ்நாடு பத்திரிகை / ஊடகப் பணியாளர் சங்கத்தின் இதழாளர் இசைக்கும் மணி , சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தின் ஏ.கோவிந்தசாமி உள் ளிட்ட பலரும் கலந்து கொண்டுசிறப்பித்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






