மோசடி நபரை விரைந்து கைது செய்யுமா காவல்துறை?

சென்னை போரூர் மதனந்தபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் மகன் அரவிந்த் ஸ்ரீதர்.
PICXELLENS STUDIOS நடத்தி வந்தார். இவர் பலரிடம் பல வழிகளில் மோசடி செய்து வருகிறார். அதேபோல் சென்னை சைதாப்பேட்டையில் இருந்து தமிழகம் முழுவதும் இயங்கி வரும் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு இணையதளம் தொடங்குவதாக கூறி ரூ.5500 கூகுள் பே மூலமாக பெற்றார். ஆனால் அதன் பிறகு அவர் இதுவரை இணையதளம் உருவாக்கி தரவில்லை. எனவே அவரிடம் பணம் பெற்றுத்தர வேண்டும் என்று அவர் மீது சைதாப்பேட்டை ஜெ-1 காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் சிஆர்சி நம்பர்: 118/2023. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையை கேட்டுக் கொள்கிறோம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோசடி நபரை விரைந்து கைது செய்யுமா காவல்துறை?

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.