அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

வளைவுகள் அதிகமுள்ளதால் பாம்பு போல் ஊர்ந்து செல்லவிருக்கும் சென்னை மெட்ரோ ரயில்…

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

116 கி.மீ. நீளத்துக்கு பல்வேறு வழித்தடங்களில் அமைக்கப்பட்டுவரும் இந்த Phase II மெட்ரோ ரயில் பாதையில் அதிகளவிலான கூர்மையான வளைவுகள் இருப்பதால் சுமார் 16 கி.மீ. நீளத்திற்கு ரயில்கள் பாம்புபோல் வளைந்து வளைந்து செல்லும் என்று கூறப்படுகிறது.

இதனால் இந்த புதிய வழித்தடத்தில் மணிக்கு 32 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் இது தற்போது சென்னையில் இயங்கி வரும் முதல்கட்ட மெட்ரோ ரயிலின் மணிக்கு 34 கி.மீ. வேகத்தை விட குறைவான வேகத்தில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு, மஞ்சம்பாக்கம், போரூர், ஆழ்வார்திருநகர், ஆலப்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூர்மையான வளைவுகள் உள்ளதாகவும் ஆலந்தூர் மற்றும் கோயம்பேட்டில் சில இடங்களில் ரயில்பாதையின் விட்டம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

நிலம் கையகப்படுத்துவதைக் குறைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த திட்டத்தில் ஆலந்தூரில் வளைவின் ஆரம் 125 மீட்டராகவும், கோயம்பேட்டில் 127 மீட்டராகவும் உள்ளது இதுதவிர, போரூர் சந்திப்பில் கூர்மையான வளைவுகளும் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ரயில்பாதை வளைவின் ஆரம் 190 மீட்டருக்குக் கீழே குறையும் போது பயன்படுத்தப்படும் ‘செக் ரெயில்’ தண்டவாளங்கள் இந்த இடங்களில் பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் ரயில் தடம்புரள்வதை தவிர்க்க முடியும் என்றும் ரயில்கள் கூர்மையான வளைவுகளைக் கடக்கும்போது பயணிகள் கேட்கும் அலறல் சத்தங்களைக் குறைக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது.

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம் முழுமை அடைந்து ரயில்கள் இயக்கப்படும் போது தற்போதுள்ள முதல் கட்ட மெட்ரோ ரயில் பாதையை விட புதிய அனுபவங்களை பயணிகள் எதிர்பார்க்க நேரிடும் என்று தெரிகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

வளைவுகள் அதிகமுள்ளதால் பாம்பு போல் ஊர்ந்து செல்லவிருக்கும் சென்னை மெட்ரோ ரயில்…

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர