பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-5 வாா்டு-58 உட்பட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு கழிவுகளை அகற்றிய போது வடக்கு வட்டார இணை ஆணையர் பார்வையிட்டார். EVK சம்பத் சாலையில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையில் கொண்டாடிய பட்டாசு கழிவுகளை சேகரித்து வைத்து லாரி மூலம் கும்மிடிபூண்டிக்கு அனுப்பி ரசாயன கலந்த நச்சுபொருளை நீக்கி மறுசுழற்சிக்கு அனுப்படுவதை ஆய்வு செய்தார். அவருடன் துப்புரவு மேற்பார்வையாளர் தேவதாஸ் மற்றும் துப்புரவு ஊழியர்கள் உடன் இருந்தனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





