சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி விஷ்வா போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சரித்திரபதிவேடு குற்றவாளியான விஷ்வா மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. சுங்குவார் சத்திரம் என்ற பகுதியில் போலீசாரை தாக்கி விட்டு, ரவுடி விஷ்வா தப்பி ஓட முயன்றதாக சொல்லப்படுகிறது. அப்போது, போலீசார் தற்காப்புக்காக சுட்டதில் ரவுடி விஸ்வா உயிர் இழந்தார்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






