2K Kids குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி இன்று காலை 10.00 மணியளவில் சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கன்னி கலைக் கல்லுரியில் நடைபெறுகிறது. போட்டி முடிந்து 11.00 மணியளவில் பரிசுகள் வழங்கப்படும்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





