6 மாணவர்களுக்கு யுனானி முதுகலை புதிய பாட திட்டத்திற்கான சேர்க்கை ஆணை

தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கையினால் 2022-23ம் கல்வி ஆண்டில் யுனானி முதுகலை பட்டப் படிப்பில்இரண்டு பாடப் பிரிவுகள் புதிதாக தொடங்க ஒப்புதல் பெறப்பட்டு ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 6 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வழங்கினார். உடன் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனர் எஸ்.கணேஷ், யுனானி மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.முஸ்டாக் அகமது, இணை இயக்குனர் மரு.பார்த்திபன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

6 மாணவர்களுக்கு யுனானி முதுகலை புதிய பாட திட்டத்திற்கான சேர்க்கை ஆணை

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.