நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற இருந்தது. மிக்ஜாம் புயல் காரணமாக பதிப்படைந்துள்ள பள்ளிகள் கல்லுரிகள் நாளை திறக்கப்படவுள்ளன. இந்த நிலையில் டிச.11 தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகள் வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனறு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் அடுத்தாண்டு மார்ச் மாதம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வானது நடைபெற உளள்தையொட்டி அதற்குரிய கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண். விளக்கம்:கற்பு நெறியில்





