8 வது பொருநை புத்தக திருவிழா 2025 இல் தமிழ்த்தேசிய நூல்களின் அரங்காக – “பன்மைவெளி” அரங்கு எண் : 101

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி – BAPASI) சார்பில், திருநெல்வேலி டவுன், பொருட்காட்சி மைதானம் (டிரேட் சென்டர்) மாநகராட்சி அலுவலகம் எதிரில்2025 சனவரி 31 முதல் 2025 பிப்ரவரி 10 வரை நடைபெறவுள்ளது.தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது8 வது பொருநை புத்தக திருவிழா 2025 இல் தமிழ்த்தேசிய நூல்களின் அரங்காக – “பன்மைவெளி” அரங்கு எண் : 101 இல் இடம் பெற்றுள்ளது.நமது பன்மைவெளியில் புதிய வெளியீடுகள் நமது அரங்கில் விற்பனைக்கு உள்ளன. தமிழ்ச் சமூகத்திற்குக் காலத்தே தேவையான பல புதிய படைப்புகள், உங்களை அறிவுத் தளத்தில் அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும்! வாருங்கள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

8 வது பொருநை புத்தக திருவிழா 2025 இல் தமிழ்த்தேசிய நூல்களின் அரங்காக – “பன்மைவெளி” அரங்கு எண் : 101

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட