சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேர் செய்யும் பணியை அமைச்சர் தொடங்கிவைத்தார்…..

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவூர் சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சட்டப்பேரவை அறிவிப்பின்படி திருத்தேர் அமைக்கும் பணிக்கு ரூபாய் 99 லட்சம் மதிப்பீட்டில் நீதி ஒதுக்கப்பட்டது இந்நிலையில் மரத் திருத்தேர் செய்யும் பணி தொடக்க விழா கோவூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் நிகழ்ச்சி ஏற்பாட்டில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள் உடன் குன்றத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வந்தே மாதரம் ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேர் செய்யும் பணியை அமைச்சர் தொடங்கிவைத்தார்…..

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு