யமுனை ஆற்றின் அடியில் வெடித்த சிலிண்டர் ! தெறித்தோடிய மக்கள்!

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் யமுனை ஆற்றுக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த எரிவாயுக் குழாய் வெடித்து சிதறியதைக் கண்ட மக்கள் அலறித் துடித்து ஓடினர். அதிர்ஷ்டவசமாக மக்களுக்கு எந்த ஆபத்து ஏற்படவில்லை.

உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் தனியார் நிறுவனம் ஒன்று எரிவாயு விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறது. அதற்காக அங்குள்ள யமுனை ஆற்றின் அடியில் குழாய்களைப் பதித்து அதன் மூலம் எரிவாயு விநியோகம் செய்து வருகிறது.

தற்போது பெய்து வரும் நல்ல மழையின் காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் , அங்குள்ள ஜகோஷ் என்ற கிராமத்தில் திடீரென யமுனை ஆற்றில் சுமார் 30 அடி உயரத்திற்கு தண்ணீர் பீறிட்டு எழுந்தது. இதனைக் கண்ட கிராம மக்கள் திடீரென தண்ணீர் உயர்ந்து எழுவதைக் கண்டதும் காரணம் புரியாமல் பயத்தில் தெறித்தோடினார்கள்.

இது உள்ளூர் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுதியது. இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட மற்றும் பல உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது தான் ஆற்றுக்கு அடியில் செல்லும் எரிவாயுக் குழாய் வெடித்து அதிலிருந்து கிளம்பும் எரிவாயுவால் தண்ணீர் பீறிட்டு எழுவது கண்டறியப்பட்டது.

இதையடுத்து உடனடியாக வெடிப்பு ஏற்பட்ட குழாயில் எரிவாயு செல்வதை தனியார் நிறுவனம் நிறுத்தியது. அதன் பின்னர் தண்ணீர் உயரமாக எழுவதும் நின்றது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்த மாவட்டத் துணை ஆட்சியர் மக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.இத்தகவலின் காணொளியானது, தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

யமுனை ஆற்றின் அடியில் வெடித்த சிலிண்டர் ! தெறித்தோடிய மக்கள்!

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.