மூடநம்பிக்கை தான் காரணம் ! உயிரிழந்த பச்சிளம் குழந்தை!

கர்நாடக மாவட்டம், தும்பூர் மாவட்டம் மல்லனஹள்ளியில் வசித்து வருகிறார் சுதீஷ் அவருடைய மனைவி வசந்தா.இத்தம்பதியினருக்கு கடந்த 22-ம் தேதி தும்பூர் மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் ஒரு குழந்தை மருத்துவமனையிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிகிறது . மற்றொரு குழந்தை உயிர் பிழைத்தது.

இந்நிலையில் சுதீஷ் கிராம வாசிகள் மூட நம்பிக்கைக்கு முதலிடம் கொடுத்து வசித்து வருகின்றனர்.
அதாவது எந்த ஒரு பெண்ணும் குழந்தை பெற்ற உடன் உடனடியாக ஊருக்குள் வருவதற்கு அனுமதிப்படுவதில்லை. இதனால் வசந்தாவும், அவரது குழந்தையும் ஊருக்கு வெளியே ஒரு குடிசையை அமைத்து அதில் ஒரு மாதம் தங்க வைக்கப்பட்டனர். தற்போது கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை மற்றும் கடுங்குளிரின் காரணமாக மற்றொரு குழந்தையும் உயிரிழந்தது. குழந்தை இறந்ததைப் பார்த்து வசந்தா கண்ணீர் விட்டு கதறி அழுதார். மூடநம்பிக்கையால் தான் தனது குழந்தை உயிரிழந்து விட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதனிடையே, இது குறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் சம்பவ நடந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மூடநம்பிக்கையால் குழந்தை பலியான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

மூடநம்பிக்கை தான் காரணம் ! உயிரிழந்த பச்சிளம் குழந்தை!

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்