காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை சைதாப்பேட்டை வரசித்தி விநாயகர் கோயில் அருகே காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மார்க்கெட் தேவராஜ் மாலை அணிவித்து மரியாதை செலத்தினார். உடன் மதியழகன், ஆர்.மோகன், கிருஷ்ணன், ராஜசேகர், ரோகித் ஆகியோர் உள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






