குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் டயாலிஸ் செய்ய ஊழியர் பற்றாக்குறை….

சென்னை குரோம்பேட்டை 2023 நவம்பர் 6:-
குரோம்பேட்டை (இருப்பு) தாம்பரம் அரசு பொது மருத்துவமனையில் சீறுநீரகம் சரிவர‌ இயங்காத நிலையில் உள்ள நோயாளிகளுக்காக கடந்த ஏழு‌ ஆண்டுகளுக்கு முன்பு இரத்தமாற்றம் டயாலிஸ் மருத்துவ இரண்டு கருவிகளை தமிழ்நாடு அரசால் நோயாளிகளின் பயன்பாட்டிற்கு 2017 ல் கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது டயாலிஸ் சிகிச்சை பெறுவதற்கு நோயாளிகள் வந்துபோகின்ற போது இங்கு டயாலிஸ் சிகிச்சை இல்லை என்று பயற்சி மருத்துவர்கள் சொல்லி திருப்பி அனுப்ப படுவதாக நோயாளிகளிடம் இருந்து புகார் வந்துள்ளது.

இந்த செய்தியினை அறிந்த தகவல் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு மாவட்ட நிருபர் இரா.மு. அருண்குமார் புகைபட‌ கலைஞர் சி.சுகுமார் ஆகியோரிடம் புன்னகை என்கின்ற அமைப்பின் சார்பாக அதன் நிர்வாகியும் வெங்கடேஷ்வர திருமண மகால் உரிமையாளரும் சமூக செயற்பாட்டாளருமான மா.சந்திரகேசவன் அவர்களால் தகவல் கிடைக்க பெற்றது.

தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் மாவட்ட செய்தியாளர் இரா.மு.அருண்குமார் மற்றும் புகைப்பட கலைஞர் சி. சுகுமார் ஆகியோர் 06.11.2023 குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சென்று டயாலிஸ் சிகிச்சை குறித்து செய்தி சேகரிக்க மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை சந்தித்து டாயாலிஸ் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.

டயாலிஸ் பன்னுகிறோம் யாரும் இல்லை என்று சொல்ல மாட்டார்கள். வேலை ஆட்கள் பற்றாகுறையின் காரணமாக சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறதே தவிற டயாலிஸ் வரும் நோயாளிகள் இதற்க்கான உரியமருத்துவரை சந்தித்து சான்றிதழ் பெற்று மருத்துவர் குறித்து கொடுக்கும் தேதியில் சிகிச்சை அளித்தோ அல்லது அன்றோ நெகடிவ் பாஸ்டிவ் என்பதை கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்றவாறு சிகிச்சை அளித்து வருகின்றோம். ஆனாலும் சில நேரங்களில் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படுகிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் டயாலிஸ் செய்ய ஊழியர் பற்றாக்குறை….

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.