மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் எடப்பாடியை சந்தித்து அதிமுகாவில் இணைந்தனர்…!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நேற்று தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் A.M.விக்கிரமராஜா, நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து, சென்னை, கே.கே. நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைமை அலுவலகத் திறப்பு விழா வருகின்ற 19.11.2023 அன்று நடைபெற இருப்பதையொட்டி அதற்கான அழைப்பிதழை வழங்கினார்.

2. கழக இலக்கிய அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் வைகைச்செல்வன் அவர்கள், தனது பிறந்த நாளை முன்னிட்டு நேரில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

3) புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள V. சுரேஷ் நேரில் சந்தித்து,பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

4. கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷ்யாம்குமார் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி பெற்றார்.

5. திருவள்ளுவர் மேற்று மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியக் கழக மாவட்ட பிரதிநிதி ஜி.கிருஷ்ணம் நாயுடு குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து தனது மகள் திருமணம் 16.11.2023 அன்று நடைபெற உள்ளதையொட்டி அதற்கான அழைப்பிதழை வழங்கினார்.

6. ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட திமுக-வை சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் வாா்டு உறுப்பினர் எஸ்.எம். குப்புசாமி மற்று எழுமலை, செல்வராஜ், கலைமணி, தமிழ்வாணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் அஜித்ரகுமான் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நகரச் செயலாளர் என்.எஸ் பழனி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகளும் ஆகமொத்தம் 300-க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்

மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் எடப்பாடியை சந்தித்து அதிமுகாவில் இணைந்தனர்…!

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்