பண்ருட்டி பஸ் நிலையம் அருகே தொடர் திருட்டு

விழுப்புரம் மாவட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது… இங்கு கொள்ளை திருட்டு அதிக அளவில் நடந்து வருகிறது… வேலை தேடி வரும் அப்பாவி குடிமக்கள், பசி மயக்கத்திலும், மது மயக்கத்திலும், ஒதுங்க இடைவெல்லாமல், உள்ளூர் வெளியூர் பஸ் ஸ்டாப்பில் அமரும் நேரத்தில், பஸ்சுக்காக வாகனங்கள் கால தாமதம் ஆவதால் அமர்ந்து ஓய்வெடுக்கும் நேரத்தில் கை வலி, கால் வலியால் கைப்பை பேக் சூட்கேஸ் கீழே வைத்துவிட்டு பஸுக்காக காத்திருக்கும் நேரத்தில் அவசர எதிர்பாராத நேரத்தில் கை பேக் சூட் கேஸ், முகம் தெரியாதவர்கள் எடுத்து சென்று விடுகிறார்கள் .
பரி போன அப்பாவி குடிமக்கள் திருட்டு போன பொருள்கள் கிடைக்குமா என்று பிச்சை எடுக்காத குறையாக கெஞ்சி திரிகின்றனர். வெளியூருக்கு செல்லும் இளைஞர் முதல் பெரியவர்கள் வரை மனவேதனைக்காகவும் உடல் வலிக்காகவும் டாஸ்மாக் கடையை நாடி செல்கிறார்கள். அதிக குடித்த மயக்கத்தில் போதையில் தூங்கி விடுகிறார்கள். போதை தெளிந்து எழும்போது வாட்ச் செல்போன் கை பேக் சூட்கேஸ் ஆகியவற்றை திட்டமிட்டு திருட்டு கும்பல் எடுத்து சென்று விடுகிறார்கள்.
முந்திரி காடு என்பதால் மாற்று வழியில் அடையாளம் தெரியாமல் தினம் தினம் ஆல்மாராட்டமாக திருட்டு, கொள்ளை, வழிப்பறி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . திருட்டு பறிகொடுத்தவர்கள் கத்தினாலும் கதறினாலும் காப்பாற்ற யாரும் வருவதில்லை… இதனை பண்ருட்டி காவல்துறை கண்டு கொள்வதும் இல்லை.. பண்ருட்டி நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள், உதவிய ஆதரவு தருவதில்லை . கடலூர் & பாண்டிச்சேரி அருகில் இருப்பதால் வெளியூர் மக்கள் அதிகம் குடிக்க வருவதால் தப்பு தவறுகள் , திருட்டு கொள்ளை வழிப்பறி, பயமில்லாமல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது…
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் , மாநகர கமிஷனர், பண்ருட்டி முந்திரி காட்டுப்பகுதிகள் நடைபெறும் தொடர் திருட்டு, கொள்ளை வழிப்பறி விரைவில் நடவடிக்கை எடுப்பார்களா? தொடர் திருட்டு கொள்ளை வழிப்பறி போன்ற பொருட்களை மீட்டு தருவார்களா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்…

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

பண்ருட்டி பஸ் நிலையம் அருகே தொடர் திருட்டு

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச