பணிமனைகளில் முடங்கிய மாநகர பேருந்துகள்

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று முன்தினம் முதல் நேற்று இரவு வரை தொடர்ச்சியாக கனமழை பெய்து வந்தது… சிறிய மழைக்கே தாங்காத சென்னை பெருமழை பெய்ததால் ஸ்தம்பித்து போயின. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாதபடி மக்கள் தங்கள் இடங்களிலேயே முடங்கினர்… அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் இயங்காத நிலையில் ஒரு இயங்கிய சில நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், பேருந்தில் செல்வதற்காக வந்தபோது பல மணி நேரம் காத்திருந்தும் பேருந்துகள் கிடைக்கவில்லை… இதனால் ஏமாற்றமடைந்து வீடு திரும்பினர்…
புயல் கரையை கடந்த நிலையில் இன்றும் சாலைகள் ஆங்காங்கே மழை நீரால் செல்ல முடியாதபடி துண்டிக்கப்பட்ட நிலையில் எங்கெங்கு சாலைகள் சரியாக உள்ளதோ அங்கு மட்டுமே ஒருசில பேருந்துகள் இயங்கின.. மற்ற பேருந்துகள் பேருந்து நிலையங்களிலும், பணிமனைகளிலும் முடங்கிகிடந்தன…

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

பணிமனைகளில் முடங்கிய மாநகர பேருந்துகள்

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்