மீண்டும் மஞ்சள் பை : விழிப்புனர்வு பேரணி : தமிழ்நாடு மாசு கட்டுப் பாடு வாரியம்

தமிழ்நாடு மாசு கட்டுப் பாடு வாரியம் சென்னை நீலாங்கரை கடற்கரை யில் அமைத்துள்ள கடற் கரை கழிவு மேலாண்மை தகவல் மற்றும் மஞ்சப் பை விழிப்புணர்வு மைய த்தில் பூமி தினம் அனுசரி க்கப்பட்டது. வியாசர்பாடி ஞானோதயா பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப் படை யைச் சேர்ந்த 80 மாணவி கள் ஊர்வலமாக வந்து பங்கேற்றதுடன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் முன்னிலை யில் கடல், காற்று & நீர் மாசு தொடர்பான உறுதி மொழி எடுத்துக் கொண் டனர்.

நிலையான நீடித்த வாழ்வியல் முறைகளை பின்பற்றும் பயிற்சியை அறிவுக்கண் இணை ஆசிரியர் பன்னீர் செல்வ ம் எடுத்துரைத்தார்.

ஜே.கே டயர் நிறுவன மூத்த பொது மேலாளர் கள் பாண்டியராஜன் மற் றும் சகாயராஜ் ஆகியோ ர் பங்கேற்ற அனைவரு க்கும் மஞ்சப்பைகள் வழ ங்கினார்கள்.

இறுதியாக ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்கள் காட்சிப்படுத் தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

மீண்டும் மஞ்சள் பை : விழிப்புனர்வு பேரணி : தமிழ்நாடு மாசு கட்டுப் பாடு வாரியம்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு