மீண்டும் மஞ்சள் பை : விழிப்புனர்வு பேரணி : தமிழ்நாடு மாசு கட்டுப் பாடு வாரியம்

தமிழ்நாடு மாசு கட்டுப் பாடு வாரியம் சென்னை நீலாங்கரை கடற்கரை யில் அமைத்துள்ள கடற் கரை கழிவு மேலாண்மை தகவல் மற்றும் மஞ்சப் பை விழிப்புணர்வு மைய த்தில் பூமி தினம் அனுசரி க்கப்பட்டது. வியாசர்பாடி ஞானோதயா பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப் படை யைச் சேர்ந்த 80 மாணவி கள் ஊர்வலமாக வந்து பங்கேற்றதுடன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் முன்னிலை யில் கடல், காற்று & நீர் மாசு தொடர்பான உறுதி மொழி எடுத்துக் கொண் டனர்.

நிலையான நீடித்த வாழ்வியல் முறைகளை பின்பற்றும் பயிற்சியை அறிவுக்கண் இணை ஆசிரியர் பன்னீர் செல்வ ம் எடுத்துரைத்தார்.

ஜே.கே டயர் நிறுவன மூத்த பொது மேலாளர் கள் பாண்டியராஜன் மற் றும் சகாயராஜ் ஆகியோ ர் பங்கேற்ற அனைவரு க்கும் மஞ்சப்பைகள் வழ ங்கினார்கள்.

இறுதியாக ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்கள் காட்சிப்படுத் தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

மீண்டும் மஞ்சள் பை : விழிப்புனர்வு பேரணி : தமிழ்நாடு மாசு கட்டுப் பாடு வாரியம்

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்