உழவனின்…!தோழனை வளர்க்கும்தமிழ் உறவுகளுக்குமாட்டு பொங்கல்நல்வாழ்த்துகள்..!உணவின்றி நாமில்லைஉழவின்றிஅந்த உணவில்லை.வாழ்நாள் முழுக்கவிவசாய களத்தில்உழைக்கும் ஜீவனைகெளரவிக்கும் நாளேமாட்டு பொங்கல்…!மனிதனின்வாழ்க்கையில்உடன்பிறக்காதசகோதரனாக…!தொழுவத்தில் பால்கொடுக்கும் பசுவாக,உழவு களத்தில்ஏர் கலப்பை சுமக்கும்தோழனாக…!ஜல்லிக்கட்டில்சீறிப்பாய்ந்துதுள்ளி விளையாடும்காளையாக விளங்கும்உயிரினத்திற்குநன்றி செலுத்துவதேஇந்த மாட்டு பொங்கல்…!களைப்பறியாது உழைக்கும்உனக்கு தலை வணங்கிநன்றி கூறுகிறேன்…!இவ்வுலகில்…!தாய்ப்பால் அருந்தாமல்வளர்ந்தவர் பலர்.பசும் பால் அருந்தாமல்வளர்ந்தவர் இலர்…!தமிழ் உழவர்களுக்கு…!அன்பார்ந்தமாட்டுப் பொங்கல்நல்வாழ்த்துகள்

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





