மாட்டுப் பொங்கல்நல்வாழ்த்துகள்

உழவனின்…!தோழனை வளர்க்கும்தமிழ் உறவுகளுக்குமாட்டு பொங்கல்நல்வாழ்த்துகள்..!உணவின்றி நாமில்லைஉழவின்றிஅந்த உணவில்லை.வாழ்நாள் முழுக்கவிவசாய களத்தில்உழைக்கும் ஜீவனைகெளரவிக்கும் நாளேமாட்டு பொங்கல்…!மனிதனின்வாழ்க்கையில்உடன்பிறக்காதசகோதரனாக…!தொழுவத்தில் பால்கொடுக்கும் பசுவாக,உழவு களத்தில்ஏர் கலப்பை சுமக்கும்தோழனாக…!ஜல்லிக்கட்டில்சீறிப்பாய்ந்துதுள்ளி விளையாடும்காளையாக விளங்கும்உயிரினத்திற்குநன்றி செலுத்துவதேஇந்த மாட்டு பொங்கல்…!களைப்பறியாது உழைக்கும்உனக்கு தலை வணங்கிநன்றி கூறுகிறேன்…!இவ்வுலகில்…!தாய்ப்பால் அருந்தாமல்வளர்ந்தவர் பலர்.பசும் பால் அருந்தாமல்வளர்ந்தவர் இலர்…!தமிழ் உழவர்களுக்கு…!அன்பார்ந்தமாட்டுப் பொங்கல்நல்வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

மாட்டுப் பொங்கல்நல்வாழ்த்துகள்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட